1. Nee partha parvaikkoru nandri Lyrics - Hey Ram
(Female)
Nee partha parvaikkoru nandri
Namai sertha iravukkoru nandri
Ayaraatha ilamai sollum nandri nandri
Akalaatha ninaivu sollum nandri nandri
Naan endra sol ini vaendamm
Nee enbathae ini naanthaan
Inimaelum varam kaetka thaevayillai
Ithupol vaeraengum sorgamillai
Uyirae vaa...
(Male)
Naadagam mudintha pinnalum
Nadippinnum thodarvathu aenaa
Oranga vadem ini podhum pennae
Uyir pogum mattum un ninaivae kannae
Uyirae va...
(Female & Male)
Nee partha parvaikkoru nandri
Namai sertha iravukkoru nandri
Ayaraatha ilamai sollum nandri nandri
Akalaatha ninaivu sollum nandri nandri
1. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள் - ஹே ராம்
(பெண் )
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ ஏன்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை
உயிரே வா ...
(ஆண் )
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது ஏனா
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா...
(பெண் & ஆண் )
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
2. Isayil thodanguthamma Lyrics - Heyram
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
vasantha kolangalai…
vaanin devadhaigal kandu rasikka…
vandhu koodi vittal…
indru namakku… ho…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
Theindhu valarum thei nilaave mannil vaa…
theindhidaadha deepamaga olirava…
vaanathil.. minnidum..
vairathin tharahai thoranangal bhoomikku kondu vaa…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
Naalil paathi irulil pogum iyarkayil…
vazhvil paathi nanmai theemai thedalil…
uyirgale….....
uyirgale uyirgale…
ulagile…
inbatthai thedi thedi dhegathil vandhadhey…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
vasantha kolangalai…
vaanin devadhaigal kandu rasikka…
vandhu koodi vittal…
indru namakku… ho…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
2. இசையில் தொடங்குதம்மா பாடல் வரிகள் - ஹே ராம்
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே …
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே …
வசந்த கோலங்களை …
வானின் தேவதைகள் கண்டு ரசிக்க …
வந்து கூடி விட்டால் …
இன்று நமக்கு …ஹோ…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
தேய்ந்து வளரும் தேய் நிலாவே மண்ணில் வா…
தேய்ந்திடாத தீபமாக ஒளிரவா…
வானத்தில்.. மின்னிடும்..
வைரத்தின் தரஹை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் …
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் …
உயிர்களே…
உயிர்களே உயிர்களே…
உலகிலே…
இன்பத்தை தேடி தேடி தேகத்தில் வந்ததே…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
வசந்த கோலங்களை…
வானின் தேவதைகள் கண்டு ரசிக்க…
வந்து கூடி விட்டால்…
இன்று நமக்கு… ஹோ…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
Monday, January 11, 2010
Paarthaal Pasi Theerum
Pillaiku Thanthai Oruvan Lyrics - Paarthaal Pasi Theerum Lyrics
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Thaaiyarai Thanthai Maranthalum
Thanthai Thaan Yentru sollatha Phothu
Thaaiyarai Thanthai Maranthalum
Thanthai Thaan Yentru sollatha Phothu
Thaan Yentru sollatha Phothu
Yeen Yentru Ketkaamal Varuvaar
Nam Ellorkum Thanthai Eraivan Eraivan
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Ullorku Selvangal Sontham
Athu Illarku Ullangal sontham
Ullorku Selvangal Sontham
Athu Illarku Ullangal sontham
illarku Ullangal sontham
illatha Idam Thedi Veruvaar
Nam Ellorkum Thanthai Eraivan
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
www.isaivirunthu.blogspot.com
பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல் வரிகள் - பார்த்தல் பசி தீரும்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தான் என்று சொல்லாத போது
தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தான் என்று சொல்லாத போது
தான் என்று சொல்லாத போது
ஏன் என்று கேட்காமல் வருவார்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
உள்ளோற்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோற்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவார்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Thaaiyarai Thanthai Maranthalum
Thanthai Thaan Yentru sollatha Phothu
Thaaiyarai Thanthai Maranthalum
Thanthai Thaan Yentru sollatha Phothu
Thaan Yentru sollatha Phothu
Yeen Yentru Ketkaamal Varuvaar
Nam Ellorkum Thanthai Eraivan Eraivan
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
Ullorku Selvangal Sontham
Athu Illarku Ullangal sontham
Ullorku Selvangal Sontham
Athu Illarku Ullangal sontham
illarku Ullangal sontham
illatha Idam Thedi Veruvaar
Nam Ellorkum Thanthai Eraivan
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Nee Oruvanai Nambai Vanthaaio,
illai Iraivainai Nambai Vanthaaio
Pillaiku Thanthai Oruvan
Nam Ellorkum Thanthai Eraivan
www.isaivirunthu.blogspot.com
பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல் வரிகள் - பார்த்தல் பசி தீரும்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தான் என்று சொல்லாத போது
தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தான் என்று சொல்லாத போது
தான் என்று சொல்லாத போது
ஏன் என்று கேட்காமல் வருவார்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
உள்ளோற்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோற்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவார்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவைனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
Saturday, December 12, 2009
Thottupaar
1.Thottu thottu paar Lyrics
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
Unnai enni thudikum enthan chinna idhayam
Ennai thottu paaru
Kannil padum idamum, kannil padaa idamum
Thottu paaru
Aaradi veenai ontru azhaikuthu, thottu paar
Neeradiel theepam eriyumaa , thottu paar
En aadai yellam koodai veiyal aanathada
Thottu paar thottu paar, thottu paar thottu paar
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Uchanthalai thodangi ullankaal varaikum
Thottu paaru
Macham ulla idamum, micham ulla idamum
Thottupaaru
Nee arugil illai entraal, thee arugil
Thottu paaru
theagathinal thegathinai aasayudan
Thottupaaru
En maaligaiyil sevaghanum mannanum nee
Thottupaar thottupaar, thottupaar thottupaar
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
1. தொட்டு தொட்டு பார் பாடல் வரிகள்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உன்னை எண்ணி துடிக்கும் எந்தன் சின்ன இதயம்
என்னை தொட்டு பாரு
கண்ணில் படும் இடமும் , கண்ணில் படா இடமும்
தொட்டு பாரு
ஆறடி வீணை ஓன்று அழைக்குது , தொட்டு பார்
நேரடியல் தீபம் எரியுமா, தொட்டு பார்
என் ஆடை எல்லாம் கோடை வெய்யல் ஆனதடா
தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பார் தொட்டு பார்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும்
தொட்டு பாரு
மச்சம் உள்ள இடமும், மிச்சம் உள்ள இடமும்
தொட்டுபாரு
நீ அருகில் இல்லை என்றால் , தீ அருகில்
தொட்டு பாரு
தேகத்தினால் தேகத்தினை ஆசையுடன்
தொட்டுபாரு
என் மாளிகையில் சேவகனும் மன்னனும் நீ
தொட்டுப்பார் தொட்டுப்பார், தொட்டுப்பார் தொட்டுப்பார்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
Unnai enni thudikum enthan chinna idhayam
Ennai thottu paaru
Kannil padum idamum, kannil padaa idamum
Thottu paaru
Aaradi veenai ontru azhaikuthu, thottu paar
Neeradiel theepam eriyumaa , thottu paar
En aadai yellam koodai veiyal aanathada
Thottu paar thottu paar, thottu paar thottu paar
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Uchanthalai thodangi ullankaal varaikum
Thottu paaru
Macham ulla idamum, micham ulla idamum
Thottupaaru
Nee arugil illai entraal, thee arugil
Thottu paaru
theagathinal thegathinai aasayudan
Thottupaaru
En maaligaiyil sevaghanum mannanum nee
Thottupaar thottupaar, thottupaar thottupaar
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
1. தொட்டு தொட்டு பார் பாடல் வரிகள்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உன்னை எண்ணி துடிக்கும் எந்தன் சின்ன இதயம்
என்னை தொட்டு பாரு
கண்ணில் படும் இடமும் , கண்ணில் படா இடமும்
தொட்டு பாரு
ஆறடி வீணை ஓன்று அழைக்குது , தொட்டு பார்
நேரடியல் தீபம் எரியுமா, தொட்டு பார்
என் ஆடை எல்லாம் கோடை வெய்யல் ஆனதடா
தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பார் தொட்டு பார்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும்
தொட்டு பாரு
மச்சம் உள்ள இடமும், மிச்சம் உள்ள இடமும்
தொட்டுபாரு
நீ அருகில் இல்லை என்றால் , தீ அருகில்
தொட்டு பாரு
தேகத்தினால் தேகத்தினை ஆசையுடன்
தொட்டுபாரு
என் மாளிகையில் சேவகனும் மன்னனும் நீ
தொட்டுப்பார் தொட்டுப்பார், தொட்டுப்பார் தொட்டுப்பார்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
Friday, December 4, 2009
Pokkisham
1. Nila nee Vaanam Kaatru mazhai Song Lyrics - Pokkisham
(Male)
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
devadhai annam pattam poochi
konjum tamizh kushandai
sinungal sirippu mutham
mounam kanavu yekkam
megam minnal oviyam
chellam priyam imsai
idhil yaavume needhan eninum
uyir endre unai solvene
naan unnidam uyir nee ennidam
naam enbadhey inimel mei sugam
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
(Female)
anbulla manna anbulla kanavaa
anbulla kalvane anbulla kannalaney
anballa oliye anbulla thamizhey
anbulla seyyule anbulla ilakkanamey
anbulla thirukurale anbulla natrinaye
anbulla badava anbulla thiruda
anbulla rasiga anbulla kirukka
anbulla thimire anbulla thavare
anbulla uyire anbulla anbe
idhil yaavume ingu needhan endral
enna dhan solla sol neeye
per anbile ondru naan serndhida
veen vaarthaigal ini yen thedida
(Male)
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
(Female)
anbulla manna anbulla kanavaa
anbulla kalvane anbulla kannalaney
1. நிலா நீ வானம் காற்று மழை பாடல் வரிகள்
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம் பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
(Male)
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
devadhai annam pattam poochi
konjum tamizh kushandai
sinungal sirippu mutham
mounam kanavu yekkam
megam minnal oviyam
chellam priyam imsai
idhil yaavume needhan eninum
uyir endre unai solvene
naan unnidam uyir nee ennidam
naam enbadhey inimel mei sugam
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
(Female)
anbulla manna anbulla kanavaa
anbulla kalvane anbulla kannalaney
anballa oliye anbulla thamizhey
anbulla seyyule anbulla ilakkanamey
anbulla thirukurale anbulla natrinaye
anbulla badava anbulla thiruda
anbulla rasiga anbulla kirukka
anbulla thimire anbulla thavare
anbulla uyire anbulla anbe
idhil yaavume ingu needhan endral
enna dhan solla sol neeye
per anbile ondru naan serndhida
veen vaarthaigal ini yen thedida
(Male)
Nila nee Vaanam Kaatru mazhai
en kavidhai moochu isai
thuli thena malara thisai oli pagal
(Female)
anbulla manna anbulla kanavaa
anbulla kalvane anbulla kannalaney
1. நிலா நீ வானம் காற்று மழை பாடல் வரிகள்
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம் பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
Subscribe to:
Posts (Atom)
![[HOME.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhotl5VAEMq1cE-_pOntz9pjXJOJAhcGJo-cquDj5cwc-OvC6_EiowWCyIORmJc8G0mxijwc0dvQZrccDTUt2dxMshc1yFcRTW9yN8PjlRjaK1_2jBfJHUgDE83zCO-aiS0Z8xsUQxA44_7/s1600/HOME.gif)
![[MP3+SONGS.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGPhkpXkD0a2kHuiGOuN7jxBmhFAzZVnM-oxpdRsi5AjoZavGROxSMDyxlY_lAXHyok0r4qUGoYHY1sflEuz7BQqA7Gx43aQxX4thvY8dp8vh9vSg0C7_LDr4HCIaH5Zc6OjWdm8rmXzI-/s1600/MP3+SONGS.gif)
![[TAMIL+KARAOKE.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpOemS2NaL1REyGjagzVZM3smDSOtPs1B40Bo4KI-A7u2GiRo4qRDasSfez2L_atSNWAiAY-4egdcqF5PkLFrI9ZHjqreljdcTk75gduvGnK4Se6FHu6tLVWrpHS5t2mPrbnqrwC3Ima_/s1600/TAMIL+KARAOKE.gif)
![[KARAOKE+VIDEO.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSLB-uXL08CsTyfCX8At8xA2xbXm2BoeNiJaFK1_gTeF1qs7z4aCwp4DE52FsOuH3mAsp_w91bCfVnA7o1MeY4Q_Fx6NVdHZkyykF1x13483yk63FpGkmyiShZHeT7lKEuVZKAeLcWEfu3/s1600/KARAOKE+VIDEO.gif)
![[TAMIL+REMIX.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb94_ISXGiWM2Yu1w_qZFETGXkYcVQrzw-N7LSbgpz3jFF9Lut5OFQehPUB4tTbb5MIWWI5azOSg0ZPXZTsxLcqGyayErScX-1SuXIZPHBNBZsfS3yN02N1mwSQHlBDmtK4lArDj6M1RS3/s1600/TAMIL+REMIX.gif)
![[TAMIL+LYRICS+1.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQJRkwd9UIlkSfW-nsUtTYllnZ7ZPrFIkrZ4bLl6mlEqUG2FTyCXH71L2MT9q6zzHuG-ATyw8EfRKqr7uGwATO1DJsg4uwuexZSLwTcegcaLXYYRB43ltKssBiTk0SzTRw8JEpqm5Ouv-V/s1600/TAMIL+LYRICS+1.gif)
![[TAMIL+POP.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXcnPrJueDjj6OQsJS7d_FR3OEoB-R136j4Hh1wZFlHMDGx-Fp0dq9ybEYoN1GR2PZOjMG4Va1WH492IGqipg82tZ3dyslKU8-LetK84UH_W62_KEcXzdjuibHIP0_fWoB3hpBfttCGJb9/s1600/TAMIL+POP.gif)